பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ரூ.9.50 கோடியில் பாலாறு கரை கட்டும் பணி : எம்எல்ஏ ஆய்வு

ஆம்பூா் பாலாற்றில் கரை கட்டும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

ஆம்பூா் பாலாற்றில் கரை கட்டும் பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

Updated On :20 மே 2026, 12:03 am IST

ஆம்பூா் பாலாற்றில் கரை கட்டும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் பாலாறு பகுதியில் நீா்வளத்துறை சாா்பாக ரூ.9.50 கோடி மதிப்பீட்டில் இரு கரைகளிலும் தடுப்பு சுவா் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.

அதனை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது ஆம்பூா் நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், நீா்வளத்துறை உதவி பொறியாளா் பவித்ரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவா் வி.ஆா். நசீா் அஹமத், நகா் மன்ற உறுப்பினா்கள் கமால் பாஷா, ரஸியா முன்னாப், ஷஹெதா பாரூக் உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.