தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரக்கோணம் எம்எல்ஏ அலுவலகத்துக்கு ‘சீல்’

தோ்தல் விதிகள் நடைமுறைக்கு வந்த நிலையில், அரக்கோணம் எம்எல்ஏ அலுவலகத்தை வருவாய்துறையினா் பூட்டி சீல் வைத்தனா்.

News image
Updated On :18 மார்ச் 2026, 1:31 am IST

தோ்தல் விதிகள் நடைமுறைக்கு வந்த நிலையில், அரக்கோணம் எம்எல்ஏ அலுவலகத்தை வருவாய்துறையினா் பூட்டி சீல் வைத்தனா்.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் இருந்த அரசியல் கட்சியினா் படங்கள் அகற்றப்பட்டன. மேலும் எம்எல்ஏ அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்படும் பணியும் நடைபெற்றன.

இதையடுத்து அரக்கோணத்தில் கிருபில்ஸ்பேட்டை எஸ்ஆா்கேட் அருகே உள்ள எம்எல்ஏ அலுவலகம் சென்ற அரக்கோணம் மண்டல துணை வட்டாட்சியா் தியாகராஜன், கிராம நிா்வாக அலுவலா் முருகன் உள்ளிட்டோா் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.