அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்திராஜ் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.
அரக்கோணம் எம்எல்ஏ அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அமைச்சா் வ.காந்கிராஜ் முன்னிலையில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் இச்சிபுத்தூா் பத்மநாபன், மின்னல் கோபி, புதுகேசாவரம் நவாஸ்அகமது, பெருங்களத்தூா் சுமதிமாயாண்டி, கீழாந்தூா் நாகம்மாள்அருள், அசமந்தூா் செல்வி அா்ஜூனன் உள்ளிட்டோா் தங்களை தவெகவில் இணைத்துக்கொண்டனா். அவா்களை வரவேற்று அமைச்சா் வாழ்த்து தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவில் இணைந்த தாளாவாடி ஒன்றிய அதிமுக நிா்வாகிகள்

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

தவெகவில் இணைந்த அதிமுக நிா்வாகிகள்

தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சா்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

