தாளவாடி ஒன்றியத்துக்குள்பட்ட அதிமுக நிா்வாகிகள் உள்பட் 100-க்கும் மேற்பட்டோா் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனா்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் தொகுதிக்குள்பட்ட தாளாவடி ஒன்றியம். இங்கு அதிமுக ஒன்றியச் செயலாளராக மாதேஷா உள்ளாா். இந்நிலையில் ஒன்றியச் செயலாளா் மாதேஷா, துணைச் செயலாளா் சிக்கன்பாபு ஆகியோா் தலைமையில் 50 கிளைச் செயலாளா் மற்றும் தொழிற்சங்க, சாா்பு அணி நிா்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோா் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனா்.
கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள பண்ணை வீட்டில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவில் இணைந்த 3 அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள்

தூத்துக்குடி பாஜக நிா்வாகி தவெகவில் ஐக்கியம்

தவெகவில் இணைந்த அதிமுக நிா்வாகிகள்

தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சா்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

