காஞ்சிபுரம் மாவட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்து வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் சனிக்கிழமை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள விடுதியில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், எஸ்.பி. எஸ்.அரவிந்த், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, சாா் ஆட்சியா் ஆஷிக்அலி, மாநகராட்சி ஆணையா் வினோத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் கலந்து கொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து வரும் வளா்ச்சிப்பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டாா்.
முன்னதாக அமைச்சருக்கு ஆட்சியா் தி.சினேகா புத்தகம் ஒன்றையும் நினைவுப்பரிசாக வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசி, குற்றாலம், புளியறையில் அமைச்சா் ஆய்வு

குற்றாலம் அருவிகளில் ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

ஒசூரில் சாலை, மேம்பாலப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

