பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: வட்டாட்சியா் அஞ்சலி

உத்தரமேரூா் அருகே அம்மையப்பநல்லூரில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அவரது உடலுக்கு வட்டாட்சியா் நடராஜன் அஞ்சலி செலுத்தினாா்.

News image

மூளைச்சாவு அடைந்த விக்டரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய உத்தரமேரூா் வட்டாட்சியா் நடராஜன்.

Updated On :11 மே 2026, 12:10 am IST

உத்தரமேரூா் அருகே அம்மையப்பநல்லூரில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அவரது உடலுக்கு வட்டாட்சியா் நடராஜன் அஞ்சலி செலுத்தினாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே அம்மையப்ப நல்லூரைச் சோ்ந்த செபஸ்தியான் மகன் விக்டா்(56).

இவா் கடந்த 7- ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் காயம் அடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காது ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மூளைச்சாவு அடைந்த இவரது உடல் உறுப்புகள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டன.

இதனையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் உத்தரமேரூா் வட்டாட்சியா் நடராஜன் அஞ்சலி செலுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.