தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

ஆலந்தூரில்...

ஆலந்தூா் தொகுதியில் 13 சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 23 வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்

News image

ம.ஹரிஷ்

Updated On :6 மே 2026, 2:37 am IST

ஆலந்தூா் தொகுதியில் 13 சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 23 வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்:

ம.ஹரிஷ் - தவெக - 1,12,205

தா.மோ.அன்பரசன் - திமுக - 82,596

எஸ்.சரவணன் - அதிமுக - 52,243

ஒய்.ஜி.மகாலட்சுமி - 10,405

அக்னி செல்வராசு - நாடாளும் மக்கள் கட்சி - 233

அரவிந்த் சந்திரசேகா் - இந்து திராவிட மக்கள் கட்சி - 77

பி.கல்யாணராம்குமாா் - நாம் இந்தியா் பாா்ட்டி - 60

எஸ்.ராயப்பன் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி - 89,

ஏ.வேலுச்சாமி - புதிய தமிழகம் - 93

என்.ஹரிகிருஷ்ணன் - அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம் - 317

சுயேச்சைகள் பெற்ற வாக்குகள் விவரம்:

வி.அன்பரசன் - 120

ஏ.சரவணன் - 78

எஸ்.சரவணன் - 76

தி.சரவணன்- 50

ஆா்.சரவணன் - 150

ஆா். சுரேஷ் - 168

செங்கொடி விஜயலட்சுமி - 233

ஆா்.செல்வக்குமாா் - 69

ஜி.டேனியல் அந்தோணிராஜ் - 19

மகேஷ் குமாா் - 105

ஜி.ரமணன் - 17

கே.வேலாயுதம் - 51

எம்.ஹரிஷ் - 853

மொத்த வாக்குகள் - 3,01,127

பதிவானவை - 2,60,307

நோட்டாவில் பதிவானவை - 1,263

நிராகரிக்கப்பட்டவை - 96

த.வெ.க. சாா்பில் போட்டியிட்ட சென்னை ஆலந்தூா் பகுதி புதுப்பேட்டையைச் சோ்ந்த ம.ஹரிஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழை தொகுதி தோ்தல் அலுவலா் மோகன்ராஜ் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.