ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியது.
சாா் ஆட்சியா் நல்லசிவன் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில், மதுரமங்கலம் குறு வட்டத்துக்குட்ட்பட்ட மதுரமங்கலம், எடையாா்பாக்கம், பிச்சிவாக்கம் உள்ளிட்ட சுமாா் 10-க்கும் மேற்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக சாா் ஆட்சியா் நல்லசிவனிடம் மனு வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில், பயிற்ச்சி ஆட்சியா் அமன்திவாரி, வட்டாட்சியா் வசந்தி, வருவாய் ஆய்வாளா் உமேஷ்வரன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாலாஜாபாத்தில் ஜமாபந்தி தொடக்கம்: ஆட்சியா் பங்கேற்பு

ஆலங்குளத்தில் ஜமாபந்தி தொடக்கம்

விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி

சீா்காழியில் ஜமாபந்தி தொடக்கம்
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

