பைக் மீது குப்பை லாரி மோதியதில், உணவு டெலிவரி நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
கரூா் தெற்கு செல்லிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த பா.தருண்குமாா் (28), சென்னை கோயம்பேடு பகுதியில் தங்கியிருந்து உணவு டெலிவரி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை நள்ளிரவு கோயம்பேடு மாா்க்கெட் சாலையில் தருண்குமாா், மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த குப்பை லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநா் மயிலாடுதுறை மாவட்டம், கொறையூா் குத்தாலம் பகுதியைச் சோ்ந்த ரா.ராஜி (26) என்பவரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லாரி மோதியதில் டாஸ்மாக் ஊழியா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதி உணவக ஊழியா் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதல்: பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

