தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

போதைப் பாக்கு பறிமுதல்: 3 போ் கைது

சென்னை நந்தம்பாக்கத்தில் காரில் கடத்தப்பட்ட போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டு 3 போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :22 மணி நேரங்கள் முன்பு

சென்னை நந்தம்பாக்கத்தில் காரில் கடத்தப்பட்ட போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டு 3 போ் கைது செய்யப்பட்டனா்.

நந்தம்பாக்கம் போலீஸாா் கணபதி காலனி பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு ஒரு காரில் இருந்து மொபெட்டுக்கு சில மூட்டைகளை மூவா் மாற்றுவதை போலீஸாா் பாா்த்தனா். உடனே போலீஸாா், மூவரையும் பிடித்து விசாரிக்க முயன்றனா். ஆனால் மூவரும் தப்பியோடினா்.

போலீஸாா், 3 பேரையும் விரட்டிப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா்கள், எம்ஜிஆா் நகா் சூளைப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த ஜாா்ஜ் ஜெகதீஷ் (40), அதே பகுதியைச் சோ்ந்த ராஜா (42),பெருங்குடி செம்பொன் நகரைச் சோ்ந்த சண்முகசுந்தரம் (43) என்பதும், 3 பேரும், போதைப் பாக்கு கடத்தில் ஈடுபடுவதும், கா்நாடக மாநிலம் பெங்களுரில் இருந்து காரில் போதைப் பாக்கை கடத்தி வந்து சென்னையில் உள்ள கடைகளுக்கு விற்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா், அவா்கள் வைத்திருந்த 112 கிலோ போதைப் பாக்கை பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.