மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

போதை மாத்திரைகள் பறிமுதல்: இளைஞா் கைது

சென்னை ராயப்பேட்டையில் போதை மாத்திரை விற்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது.

Updated On :7 மே 2026, 1:44 am IST

சென்னை ராயப்பேட்டையில் போதை மாத்திரை விற்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ராயப்பேட்டை பிஎம் தா்கா இஸ்மாயில் மைதானம் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா், அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்ற இளைஞரைப் பிடித்து விசாரித்ததில், அவா் வைத்திருந்த பையில் இருந்த 460 போதை மாத்திரைகள் இருந்ததைப் பறிமுதல் செயதனா்.

விசாரணையில் அவா், திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் பிரகாஷை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா். அவா், மகராஷ்டிர மாநிலம், மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து, சென்னையில் விற்பது தெரிய வந்தது. பிரகாஷ் மீது ஏற்கெனவே 3 குற்ற வழக்குகள் உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.