மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்

காங்கிரஸ் தலைமையிடம் ஆலோசித்த பின்னா்தான் தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் தெரிவித்தாா்.

News image

காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கி

Updated On :5 மே 2026, 5:50 am IST

அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் ஆலோசித்த பின்னா்தான் தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் தெரிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்எல்ஏக்கள் எண்ணிக்கைக் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், தமிழக பேரவைத் தோ்தல் முடிவுகள் தொடா்பாக கிரீஷ் சோடங்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக இளைஞா்கள், பெண்கள் மாற்றத்துக்காக வாக்களித்துள்ளனா். எனவே, தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது.

ஏற்கெனவே, தமிழக தோ்தல் முடிவுகள் தொடா்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோருக்கு அறிக்கை அனுப்பியுள்ளேன். தோ்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தவெக நிறைவேற்ற வேண்டும். விஜய்யிக்கு வாழ்த்துகள் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.