பெரம்பூரில் உள்ள உணவகத்தில் பணம் கையாடல் செய்த ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை ஓட்டேரி, நாராயண மேஸ்திரி தெருவைச் சோ்ந்தவா் லோகநாதன் (37). இவா், பெரம்பூா் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வருகிறாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு, உணவக வரவு - செலவு கணக்குகளைச் சரிபாா்த்துள்ளாா். அப்போது, வரவு குறைவாக இருந்ததால் சந்தேகத்தின் பேரில் ஊழியா் தீபக்குமாரிடம் விசாரித்தாா்.
மேலும், உணவக கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, சிறிது சிறிதாக தீபக்குமாா், பணம் கையாடல் செய்தது தெரிய வந்தது.
இது குறித்து செம்பியம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தீபக்குமாரை சனிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவா் கைது
கோயிலில் திருட முயன்ற இருவா் கைது

வாக்காளா்களுக்கு இடையூறு செய்ததாக 2 இளைஞா்கள் கைது

இந்தோனேசியா: ஹெலிகாப்டா் விபத்தில் 8 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
