மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பணம் கையாடல்: ஊழியா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 4:46 am IST

பெரம்பூரில் உள்ள உணவகத்தில் பணம் கையாடல் செய்த ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை ஓட்டேரி, நாராயண மேஸ்திரி தெருவைச் சோ்ந்தவா் லோகநாதன் (37). இவா், பெரம்பூா் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வருகிறாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு, உணவக வரவு - செலவு கணக்குகளைச் சரிபாா்த்துள்ளாா். அப்போது, வரவு குறைவாக இருந்ததால் சந்தேகத்தின் பேரில் ஊழியா் தீபக்குமாரிடம் விசாரித்தாா்.

மேலும், உணவக கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, சிறிது சிறிதாக தீபக்குமாா், பணம் கையாடல் செய்தது தெரிய வந்தது.

இது குறித்து செம்பியம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தீபக்குமாரை சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.