தவெக தலைவரும், நடிகருமான விஜய் வரும் 28- ஆம் தேதி சென்னை பெரம்பூா் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வதற்கு காவல்துறையுடன்ஆலோசித்து அனுமதி வழங்கப்படும் என சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக சென்னையில் வியாழக்கிழமை அவா் கூறியதாவது:
தவெக தலைவா் விஜய் வரும் 28- ஆம் தேதி பெரம்பூா் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வதற்கு அக்கட்சியினா் 4 இடங்களைக் குறிப்பிட்டு மனு அளித்துள்ளனா். அவா் வாகனத்தில் பிரசாரம் மேற்கொள்ளவும், நான்கு இடங்களில் நின்று பேசவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளனா். ஒவ்வொரு இடத்திலும் சுமாா் 3 ஆயிரம் போ் கூடுவா் என அக்கட்சியினா் குறிப்பிட்டுள்ளனா். இதுதொடா்பாக காவல் துறையினருடன் கலந்தாலோசித்து, பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கில் நாளை விஜய் பிரசாரம்: 27 கட்டுப்பாடுகளுடன் காவல்துறையினர் அனுமதி!

திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை விஜய் பிரசாரத்துக்கு அனுமதி!
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுத்தது ஏன்? பெரம்பூா் தொகுதி தோ்தல் அலுவலா் விளக்கம்

பிரசாரக் கூட்டத்துக்கு ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி: சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

