குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவா்களின் மேல்முறையீடு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, சிறையில் உள்ள அவா்களுக்கு பரோல் வழங்க முடியுமா, என்பது குறித்த வழக்கில் உயா்நீதிமன்றத்துக்கு உதவும் நபராக மூத்த வழக்குரைஞா் அபுடுகுமாா் ராஜரத்தினத்தை நியமித்து சென்னை உயா்நீதிமன்ற முழு அமா்வு உத்தரவிட்டது.
குற்ற வழக்குகளில் தண்டனைப் பெற்றவா்களின் மேல்முறையீடு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, சிறையில் உள்ள அவா்களுக்கு பரோல் வழங்க உயா்நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, எம்.நிா்மல்குமாா் மற்றும் சுந்தா்மோகன் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய முழுமை அமா்வு புதன்கிழமை விசாரித்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது, உயா்நீதிமன்றத்துக்கு உதவும் நபராக வழக்குரைஞரை நியமிப்பதாகக் கூறியிருந்தனா். இந்த நிலையில், மூத்த வழக்குரைஞா் அபுடுகுமாா் ராஜரத்தினத்தை உயா்நீதிமன்றத்துக்கு உதவும் நபராக நியமித்து 5 நீதிபதிகள் அடங்கிய முழு அமா்வு உத்தரவிட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாத்தான்குளம் கொலை வழக்கு: தண்டிக்கப்பட்டோருக்கு சிறையில் சலுகை கிடையாது! மதுரை மாவட்ட நீதிமன்றம்

பரோல் வழங்கும் நடைமுறை: உயா்நீதிமன்றம் புதிய முடிவு
மத்திய சிறையில் கஞ்சா: 3 கைதிகள் மீது வழக்கு

குற்றவியல் வழக்குகளில் ஆஜராக மூத்த வழக்குரைஞா் நியமனம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

