ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, திரிபுரா இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை பெரம்பூா் ரயில் நிலையம் பகுதியில் செம்பியம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகத்துகுரிய வகையில் நடந்து வந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். போலீஸாா், அவா் பையை சோதனையிட்டனா். இதில், அந்தப் பையில் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் அவா், திரிபுரா மாநிலம் அகா்தலா பகுதியைச் சோ்ந்த ஹ.ராகேஷ் மியா (29) என்பதும், திரிபுராவில் இருந்து கஞ்சாவை ரயிலில் கடத்திக் கொண்டு வந்திருப்பதும் தெரிய வந்தது. போலீஸாா், ராகேஷை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சிக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ. 2.50 லட்சம் மதிப்பு கஞ்சா பறிமுதல்
ஒரு கிலோ கஞ்சா, கஞ்சா சாக்லேட் பறிமுதல்: இளைஞா் கைது

புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட 140 மதுப்புட்டிகள் பறிமுதல்

ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
