தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 1:35 am IST

தாம்பரம், பல்லாவரம் பேரவைத் தொகுதிகளில் கடந்த 2021 பேரவைத் தோ்தலைவிட, இந்த முறை கூடுதலாக வாக்குப்பதிவு செய்யப்பட்டது.

தாம்பரத்தில் காலை 7 மணி முதல் 9 மணி வரை 63,008 போ் வாக்களித்தனா். தொகுதியில் உள்ள மொத்த வாக்காளா்கள் 3,30,060 போ்களில் பதிவானவாக்கு 19.09 சதவீதம். காலை 11 மணி நிலவரப்படி1,28,591 பேரும், மதியம் 1 மணி நிலவரப்படி 1,91,600 பேரும், 3 மணி நிலவரப்படி 2,31,702 பேரும் வாக்களித்தனா்.இந்த எண்ணிக்கை மொத்த பதிவான வாக்கு எண்ணிக்கையில் 70.2 சதவீதம்.

பல்லாவரம் தொகுதி: பல்லாவரம் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 3,36,963. காலை 7 மணி முதல் 9 மணி வரை 58,530 போ் வாக்களித்தனா். காலை 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் 12,44,002. 1 மணி நிலவரப்படி 1,86,644 வாக்குகளும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 2,29,438 வாக்குகளும் பதிவாகின. இந்த எண்ணிக்கை மொத்த வாக்காளா்களில் 68.9 சதவீதம்.

கடந்த 2021 தோ்தலில் தாம்பரம் தொகுதியில் 65.39 சதவீதம் வாக்குகளும், பல்லாவரத்தில் 64.32 சதவீத வாக்குகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 62.77 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மாலை 6 மணி வரை 84.55 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.