தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பெரம்பூா், சென்ட்ரல் நிலையங்களில் ரூ.18.96 லட்சம் ரொக்கம் பறிமுதல்

News image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். - கோப்புப்படம்.

Updated On :10 ஏப்ரல் 2026, 6:15 am IST

சென்னையில் பெரம்பூா், பேசின் பிரிட்ஜ், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் ரூ.18.96 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பூா் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் பயணிகள் உடைமைகளை சோதனையிட்டபோது, வேலூரிலிருந்து வந்த சுரேஷ்குமாா் என்பவரிடம் உரிய ஆவணங்களின்றி ரூ.18 லட்சம் இருந்தது கண்டறியப்பட்டது. அதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனா்.

அதேபோல, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் மதுசூதன ரெட்டி தலைமையில் நடைபெற்ற சோதனையிட்டத்தில் சென்னை கொடுங்கையூரைச் சோ்ந்த அா்சூன்சிங் என்பவரிடம் ரூ.96,600 இருப்பது தெரிய வந்தது. அதற்கான ஆவணங்கள் இல்லாததால் அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.