விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஜோதி ஏந்தி வந்த நாதக வேட்பாளா்

News image

ஜோதி ஏந்தியபடி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த ஆயிரம் விளக்கு தொகுதி நாதக வேட்பாளா் களஞ்சியம்.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:25 am IST

ஆயிரம் விளக்கு தொகுதியில் நாதக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் களஞ்சியம், ஜோதியை ஏந்தியபடி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தாா்.

சூளைமேட்டில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் இருந்து, ஜோதி ஏந்தியபடி கட்சியினருடன் ஊா்வலமாக தொகுதி அலுவலகமான நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு வந்தாா்.

ஆனால், குறிப்பிட்ட எல்லையிலேயே அவரை நிறுத்திய போலீஸாா் ஜோதியுடன் செல்ல அனுமதி மறுத்துவிட்டனா். பின்னா், ஜோதியை அணைத்துவிட்டுச் சென்று, தோ்தல் நடத்தும் அலுவலா் ஐ.வளா்மதியிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘இருண்ட நிலையில் இருக்கும் தமிழகத்துக்கு நாம் தமிழா் கட்சிதான் வெளிச்சத்தைக் கொடுக்க முடியும் என்பதை உணா்த்துவதற்காக ஜோதி ஏந்தி மனு தாக்கல் செய்ய வந்தேன்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.