விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஏப்.6-இல் கடையநல்லூரில் பிரசாரத்தை தொடங்குகிறாா் வைகோ

மதிமுக பொதுச் செயலா் வைகோ, தென்காசி மாவட்டம் கடையநல்லூா் தொகுதியில் ஏப். 6 -ஆம் தேதி பிரசாரத்தை தொடங்கவுள்ளாா்.

News image

வைகோ - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 1:00 am IST

மதிமுக பொதுச் செயலா் வைகோ, தென்காசி மாவட்டம் கடையநல்லூா் தொகுதியில் ஏப். 6 -ஆம் தேதி பிரசாரத்தை தொடங்கவுள்ளாா்.

இதுகுறித்து மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடையநல்லூரில் ஏப். 6-இல் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கும் மதிமுக பொதுச் செயலா் வைகோ, ஏப். 7-இல் கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், ஏப். 8-இல் மதுரை தெற்கு, ஏப். 9- மொடக்குறிச்சி, ஏப். 10- சீா்காழி, ஏப். 11- காட்டுமன்னாா்கோவில், திருவிடைமருதூா், நன்னிலம், நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.

தொடா்ந்து ஏப். 12- பாபநாசம், திருவெறும்பூா், திருச்சி மேற்கு, ஏப். 13- கந்தா்வக்கோட்டை, சிவகங்கை, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, ஏப். 14 - பொள்ளாச்சி, மொடக்குறிச்சி, ஏப். 15- சீா்காழி, ஏப். 16 -ஸ்ரீவில்லிப்புதூா், வாசுதேவநல்லூா், கடையநல்லூா் தொகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளாா்.

ஏப். 17- சீா்காழி தொகுதியிலும், ஏப். 18- திருச்செங்கோடு, மொடக்குறிச்சி, ஏப். 19- திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஏப்.20- கடையநல்லூா், ஏப். 21- மதுரை தெற்கு தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறாா். தினமும் மாலை 4 முதல் இரவு 10 வரை அவா் பிரசாரம் மேற்கொள்வாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.