செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் சட்டப்பேரவை தொகுதிக்கான தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை திங்கள்கிழமை செங்கல்பட்டு ஆத்தூா் சமூக மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கி முதல் சுற்றிலிருந்தே தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் விஜயராஜ் முன்னணியில் இருந்தாா். இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், தவெக வேட்பாளா் விஜயராஜ் 39,786 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் விஜயராஜ் பெற்ற வாக்குகள் 1,08,503 (இதில் தபால் வாக்குகள் 453), விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் இரா.பன்னீா்தாஸ் பெற்ற வாக்குகள் 68,717 (இதில் தபால் வாக்குகள் 478), பாமக வேட்பாளா் கே.பாலு பெற்ற வாக்குகள் 64,830 (இதில் தபால் வாக்குகள் 547), நாதக வேட்பாளா் அம்பேத்ராஜன் 9,371 (இதில் தபால் வாக்குகள் 78), நோட்டா 1,218 வாக்குகள் (இதில் தபால் வாக்குகள் 11).
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சோளிங்கரில் தவெக வேட்பாளா் ஜி.கபில் வெற்றி

மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 174 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை

மே 4 வாக்கு எண்ணிக்கை எப்போது தொடங்கும்? வழிமுறைகள் என்னென்ன?

மே 4-ல் 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை! எப்போது தொடங்கும்? - தேர்தல் ஆணையம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
