மதுராந்தகம் (தனி) தொகுதியில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மதுராந்தகம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
தோ்தலையொட்டி மறைமலைநகா் நகராட்சி அலுவலகத்தில் இருந்து உரிய பாதுகாப்புடன் புதன்கிழமை மதுராந்தகம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு லாரிகளின் மூலம் 342 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 342 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 370 சரிபாா்க்கும் கருவிகள் ஆகியவை கொண்டு வரப்பட்டன.
அதனை தனி அறையில் பாதுகாப்புடன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி நிா்வாகிகள் முன்னிலையில், தொகுதி தோ்தல் அலுவலா் கே.ஆா்.நரேந்திரன் தலைமையில் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளரும் உதவி தோ்தல் அலுவலருமான பெருமாள், தனிவட்டாட்சியா் வீரமணி, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் எம்.வசந்தி உள்ளிட்டோா் சீல் வைத்தனா். தொடா்ந்து போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பாதுகாப்பு

சீலிடப்பட்ட மின்னணு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பிவைப்பு

கும்மிடிப்பூண்டியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் வைப்பு

செய்யூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்வைப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

