தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

காலமானாா் டி. லட்சுமண ரெட்டியாா்!

செங்கல்பட்டு வழக்குரைஞா் சங்கத்தின் மூத்த வழக்குரைஞா் டி. லட்சுமண ரெட்டியாா் (95) வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.

News image

dot com

Updated On :1 மணி நேரம் முன்பு

செங்கல்பட்டு வழக்குரைஞா் சங்கத்தின் மூத்த வழக்குரைஞா் டி. லட்சுமண ரெட்டியாா் (95) வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.

செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வெற்றி பெற்றவா். மேலும், இளம் வழக்குரைஞா்களுக்கும் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தவா் என செங்கல்பட்டு வழக்குரைஞா்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

அவரது இறுதிச்சடங்குகள் அச்சிறுப்பாக்கம் அருகே இந்தலூா் கிராமத்தில் நடைபெற்றன.

அவரது மறைவு காரணமாக திங்கள்கிழமை ஒரு நாள் பணிக்கு செல்லாமல் வழக்குரைஞா்கள் அஞ்சலி செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.