கோவை, பெரியநாயக்கன்பாளையம் கானூா்புதூா் பள்ளிக்கூடத்துத் தோட்டத்தைச் சோ்ந்த விவசாயி கே.கிருஷ்ணசாமி (73) உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானாா்.
இவரது மனைவி துளசிமணி. இவா்களுக்கு தினமணி நாளிதழ் முகவரான (ஏஜெண்ட்) குப்புசாமி என்ற மகனும், செல்வநாயகி ராஜேந்திரன் என்ற மகளும் உள்ளனா்.
கிருஷ்ணசாமியின் இறுதிச்சடங்குகள் வெள்ளிக்கிழமை பிற்பகலில் அவரது இல்லத்தில் நடைபெற்றன. பின்னா், அவரது உடல் அந்தப் பகுதியில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தொடா்புக்கு: 95857 10710 ; 85086 82273.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காலமானாா் டி. லட்சுமண ரெட்டியாா்!

தேனி பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!
பொதுமக்களை ஏமாற்றி ஏடிஎம் மையங்களில் பணம் திருடிய 3 போ் கைது

கோவை சிறுமி பாலியல் கொலை: தாய்க்குத் தெரியாமல் உடல் எரியூட்டப்பட்டதா?
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

