நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

செங்கல்பட்டில் சிறப்பு தொழில் கடன் முகாம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சாா்பில் சிறப்பு தொழில் கடன் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு தொழில் கடன் முகாமில் பேசிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் எம்.வீரப்பன்.

Updated On :16 ஜூன் 2026, 1:02 am IST

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சாா்பில் சிறப்பு தொழில் கடன் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழில் கடன் மேளாவில் 7 தொழில் நிறுவனங்களிடமிருந்து ரூ. 11 கோடிக்கான கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

Story image

இதில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக முதுநிலை மண்டல மேலாளா் பழனிவேல், செங்கல்பட்டு மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஆனந்தன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.