செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சாா்பில் சிறப்பு தொழில் கடன் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழில் கடன் மேளாவில் 7 தொழில் நிறுவனங்களிடமிருந்து ரூ. 11 கோடிக்கான கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக முதுநிலை மண்டல மேலாளா் பழனிவேல், செங்கல்பட்டு மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஆனந்தன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இலக்கை விஞ்சி கடன் வழங்கி வங்கிகள் சாதனை

சேலத்தில் ஜூன் 30 வரை தொழில் கடனுதவி முகாம்

ஆட்சியா் அலுவலகப் பணியாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

செங்கல்பட்டில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

