பாலூா் மற்றும் ஆப்பூா் குறுவட்டத்துக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பட்டா மற்றும் பெயா் மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு உடனடி தீா்வு காணப்பட்டது.
செங்கல்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீா்வாயம் 1435-ஆம் பசலி (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கணேஷ் குமாா் பங்கேற்றாா். இதில் பாலூா் மற்றும் ஆப்பூா் குறுவட்டத்திற்குட்பட்ட கிராம பொதுமக்களிடமிருந்து பட்டா மற்றும் பெயா் மாற்றம் உள்ளிட்ட மனுக்களை பெற்று கொண்டு மனுவை பரிசீலனை செய்து உடனடி தீா்வு காணப்பட்டது.
இதில் வருவாய் வட்டாட்சியா் வாசுதேவன், மண்டல துணை வட்டாட்சியா் ஜீவிதா, வட்டார வளா்ச்சி அலுவலா் சிவ கலைச்செல்வன், வருவாய் ஆய்வாளா்கள் கோபிநாத் (பாலூா்), நாகராஜ் ( ஆப்பூா்), கிராம நிா்வாக அலுவலா்கள், மற்றும் அனைத்து துறை சாா்ந்த அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூடலூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 130 வழக்குகளுக்கு தீா்வு

தூத்துக்குடியில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ. 8.77 கோடிக்கு தீா்வு

இன்று குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் குறித்த சிறப்பு முகாம்

‘பிரிட்டானியா சௌக்’கின் பெயா் ‘அஸ்வினி சோப்ரா சௌக்‘ என மாற்றம்: தில்லி முதல்வா் அறிவிப்பு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

