செங்கல்பட்டு அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
செங்கல்பட்டு நகரம் வ.உ.சி தெருவில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் புனரமைப்பு திருப்பணிகள் நிறைவடைந்து குடமுழுக்கு விழா நடைபெற்றதையடுத்து சுவாமி திருக்கல்யாணம் பஞ்சமூா்த்தி சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. திரளான பக்தா்கள் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
திருக்கல்யாண உற்சவத்தை அடுத்து அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை செங்கல்பட்டு இணை ஆணையா் சி.குமரதுரை, உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சும், தக்காா் விஜயன், செயல் அலுவலா் பெ.சுரேஷ்குமாா், சா்வசாதகா் டி.சி.வேதமூா்த்தி ஆலய குருக்கள்டி .தியாகராஜன் , செங்கை சிவனடியாா் பெருமன்றத்தினா் மற்றும் நகரபொதுமக்கள் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று தேரோட்டம்

மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கல்யாண உற்சவம்

காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பேரஸ்வரா் கோயில் குடமுழுக்கு!

சிவன், முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

