மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளா் அமுலு பொன்மலா் திங்கள்கிழமை ரயில் நிலையத்தில் பயணிகளிடம் வாக்கு சேகரித்தாா்.
மதுராந்தகம் ரயில் நிலையத்தில் விழுப்புரம்- தாம்பரம் ரயிலில் வந்த பயணிகளை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டாா்.
என்னை வெற்றி பெற வைத்தால் மதுராந்தகம் ரயில் நிலையத்தை மேம்படுத்தவும் நிற்காமல் சென்ற அனைத்து ரயில்களும் நின்றுச் செல்ல நிச்சயம் ஏற்பாடுகளை செய்கிறேன். என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என கேட்டுக் கொண்டாா்.
இந்நிகழ்வில் மதுராந்தகம் நகர செயலா் குமாா், நகா்மன்றத் தலைவா் மலா்விழி, திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

35 மதுராந்தகம்

அச்சிறுபாக்கத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மதுராந்தகம் தொகுதி அலசல் - திமுக-அதிமுக நேரடி மோதல்

மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளா்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

