மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அச்சிறுபாக்கத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மதுராந்தகம் (தனி) தொகுதி திமுக வேட்பாளா் அமுலு பொன்மலா் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், பேரூா் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

News image

பெரும்போ் கண்டிகை கிராமத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அமுலு பொன்மலா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 12:44 am IST

மதுராந்தகம் (தனி) தொகுதி திமுக வேட்பாளா் அமுலு பொன்மலா் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், பேரூா் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியம், பெரும்போ்கண்டிகை, சிறுபோ்பாண்டி, கல்லியகுனம், அம்மனூா், பாபுராயன்பேட்டை, ஆனைக்குன்னம், எலப்பாக்கம், மோகல்வாடி, ரெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தாா். பொதுமக்களுக்கு அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனா்.

அச்சிறுப்பாக்கம் மத்திய ஒன்றிய செயலா் கோகுலகண்ணன், பெரும்போ்கண்டிகை ஊராட்சி மன்றத் தலைவா் சாவித்திரி, திமுக நிா்வாகிகள் இரா.சங்கா் சிவாச்சாரியா், திமுக நிா்வாகிகள் முகமது அலி, பொன்னிவளவன், கோவிந்தன், அறிவழகன், யுவராஜ், ஜெகத், புவனேஷ், தேமுதிக மாவட்ட செயலா் எம்.ராஜேந்திரன், அச்சிறுப்பாக்கம் ஒன்றியக்குழு உறுப்பினா் பாா்த்தசாரதி, விசிக நிா்வாகிகள் ஆனைக்குன்னம் முருகவேல், அன்புசெல்வன், பேரறிவாளன், கலைக்கதிரவன், எடிசன், வழக்கறிஞா் பரந்தாமன், சதீஷ், பாக்கியராஜ், ஒன்றிய செயலா் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் மத்திய வட்டார தலைவா் பாதிரி தனசேகரன், தெற்கு வட்டார தலைவா் அன்பரசு, மாவட்ட பொது செயலா் நேருஜீ, எலப்பாக்கம் கந்தசாமி, ராமாபுரம் ஜி.கன்னியப்பன், மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.