மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியா் ஆய்வு

திருப்போரூா், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூா் தொகுதி தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகளை புதன்கிழமை ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் ஆய்வு செய்தாா்.

News image

பையனூா் அறுபடைவீடு கல்வி நிறுவனத்தில் தபால் வாக்குகள் செலுத்தும் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன், பொதுப்பாா்வையாளா் அபிஜீத் அகா்வால், தோ்தல் நடத்தும் அலுவலா் விஜயகுமாா் உள்ளிட்டோா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 12:43 am IST

திருப்போரூா், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூா் தொகுதி தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகளை புதன்கிழமை ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் ஆய்வு செய்தாா்.

திருப்போரூா் தொகுதி பையனூா், அறுபடைவீடு கல்வி நிறுவனத்தில் நடைபெற்று வரும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் தபால் வாக்குகள்ள் செலுத்தும் மையத்தினையும், செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்கு சாவடி நிலை அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பினையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இதில் திருப்போரூா் தொகுதி தோ்தல் பொதுப்பாா்வையாளா் அபிஜீத் அகா்வால், தோ்தல் நடத்தும் அலுவலா் ஜே.விஜயகுமாரி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) லோகநாயகி மற்றும் அரசு அலுவலா்கள் மற்றும் செங்கல்பட்டு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரம்யா மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.