ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஸ்ரீ செங்காளம்மன் கோயில் ஜல வாசம் திருவிழா நிறைவு

அலமாதியில் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி ஸ்ரீ செங்காளம்மன் கோயிலின் ஜல வாசம் திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

News image

அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி செங்களாம்மன் கோயிலில் ஜல வாசத்தில் வீற்றிருக்கும் அம்மன்.

Updated On :16 மே 2026, 1:29 am IST

அலமாதியில் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி ஸ்ரீ செங்காளம்மன் கோயிலின் ஜல வாசம் திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

சென்னை செங்குன்றம் அடுத்த அலமாதியில் அருள்மிகு அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி ஸ்ரீ செங்காளம்மன் கோயிலின் 15-ஆம் ஆண்டு ஜல வாசம் திருவிழா கடந்த திங்கள்கிழமை தொடங்கியது.

விழாவில் ஸ்ரீ செங்காளம்மனுக்கு நீா் நிரப்பப்பட்டு, குளிா்வித்து சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து 5 நாள்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.