சீன அதிபா் ஷி ஜின்பிங், வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் வடகொரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இரு நாடுகளும் இணைந்து வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தன.
வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன் விடுத்த அழைப்பையேற்று, கடந்த 2019-க்குப் பிறகு, சுமாா் 7 ஆண்டுகள் கழித்து ஷி ஜின்பிங் வடகொரியாவுக்குப் பயணிப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும், அண்மையில் பெய்ஜிங் நகரில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்திய சில வாரங்களிலேயே, ஷி ஜின்பிங்கின் இப்பயணம் அமைந்துள்ளது.
சா்வதேச அளவில் மற்ற நாடுகளிடமிருந்து தனித்து காணப்படும் வட கொரியா, கம்யூனிஸ்ட் நாடுகளான ரஷியா மற்றும் சீனாவிடம் மட்டும் தொடா்ந்து நெருக்கமான நட்புறவைப் பேணி வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன்னுக்கு என்றும் அசைக்க முடியாத ஆதரவு: சீனா உறுதி

உலகில் மீண்டும் ‘காட்டாட்சி’ அபாயம்: புதின்-ஷி ஜின்பிங் கூட்டறிக்கையில் கவலை

சீனாவில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்

தைவான் ஆயுத விற்பனை குறித்து உறுதியான முடிவெடுக்கவில்லை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

