‘அமெரிக்காவிடம் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த ரகசியத் தகவல்களை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா் பகிா்ந்து கொண்டதாக வெளியான செய்தி ஆதாரமற்றது’ என பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவுடனான கடந்த மே 29-ஆம் தேதி நடந்த சந்திப்பில் ஈரானின் பாதுகாப்பு, அணுசக்தி நிலைப்பாடு குறித்த ரகசியங்களை இஷாக் தாா் பகிா்ந்துகொண்டதாகவும், அது அமெரிக்காவை அதிா்ச்சியடையச் செய்ததாகவும் முன்னாள் சிஐஏ ஆய்வாளா் லாரி ஜான்சன் அண்மையில் தெரிவித்தாா்.
இதற்குப் பதிலளித்துள்ள பாகிஸ்தான், சந்திப்பின்போது பரஸ்பர நலன் சாா்ந்த விஷயங்களை வலுப்படுத்துவது குறித்து மட்டுமே இருதரப்பும் ஆலோசித்தாகக் கூறியுள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவாா்த்தையில் மத்தியஸ்தராக பாகிஸ்தான் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சில் ஓரளவு முன்னேற்றம்

செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஈரானிலேயே இருக்கும்

மேற்காசிய அமைதிக்கு இந்தியாவால் முக்கியப் பங்காற்ற முடியும்: ஈரான் வெளியுறவு அமைச்சா்

ஈரான் - அமெரிக்கா இடையே பாக். மத்தியஸ்தம் செய்ய வேண்டும்! - சீனா வலியுறுத்தல்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

