மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்

அமெரிக்கா - ஈரான் இடையேயான 21 மணி நேர பேச்சுவார்த்தை தோல்வி!

News image

ஜே. டி. வான்ஸ் - AP/PTI

Updated On :12 ஏப்ரல் 2026, 7:31 pm IST

ஈரானில் போர்நிறுத்தத்துக்கு வழிகோலும் விதத்தில், ஈரானுக்கு சிறந்த ஆஃபர் வழங்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான சண்டைக்குத் தீர்வு எட்டப்பட, பாகிஸ்தானில் அமெரிக்கா - ஈரான் இடையே சனிக்கிழமை (ஏப். 11) சுமார் 21 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்தப் பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாத் சென்றிருந்த அமெரிக்க குழுவுக்கு தலைமை தாங்கிய ஜே. டி. வான்ஸ், போரை நிறுத்தும் நோக்கத்தில் அமெரிக்க விதித்த நிபந்தனைகளை ஈரான் தரப்பு ஏற்கவில்லை என்று குறிப்பிட்டார்.

இது குறித்து, அமெரிக்க துணை அதிபர் ஜே. டி. வான்ஸ் தெரிவித்ததாவது, “இதுவே எங்கள் தரப்பிலிருந்து வழங்கப்படும் இறுதியான மற்றும் சிறந்த ஆஃபர். ஈரானியர்கள் எங்களது நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் நிலைமை இந்தப் பேச்சுவார்த்தையில் ஏற்படவில்லை. ஆகவே, ஈரானியர்கள் அதனை ஏற்றுக்கொள்கிறார்களா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.

Summary

Vice President JD Vance, who led the US delegation at the negotiations in Islamabad, said the Iranian side did not accept Washington's terms for ending the war even as the US presented its "final and best offer".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.