நேபாளத்தில் நடைபெற்ற ஜென் ஸீ இளையோர் தன்னெழுச்சிப் போராட்டத்தில் ஒடுக்குமுறையைக் கையாண்டதாக எழுந்த புகாரில் குற்றஞ்சாட்டப்பட்ட நேபாள முன்னாள் பிரதமர் கே. பி. சர்மா ஓலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் ஆகிய இருவரும் கடந்த மார்ச் 28-இல் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் இருவரையும் விடுவிக்க அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
வரும் வியாழக்கிழமை வரை நீதிமன்ற காவலில் உள்ள அவர்கள் இருவர் மீதான புகார்களை விரைந்து விசாரித்து சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அல்லது நீதிமன்ற காவல் முடியும் நாளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Summary
The Supreme Court of Nepal has ordered the release of former Nepal Prime Minister KP Sharma Oli and former Home Minister Ramesh Lekhak.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?

நேபாள முன்னாள் பிரதமரின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு!

முன்னாள் நேபாள பிரதமர் கைது! மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்!

நேபாள முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலி கைது!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

