தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மறைந்து போன கிராமிய விளையாட்டுகள்: தென்னு கம்பு

களைஞர்கள் மட்டுமே விளையாடும் விளையாட்டு இது. முதலில் பூவா, தலையா போட்டுப் பார்ப்பார்கள். அதில் தோற்றவர் குறிப்பிட்ட இடத்தில் தன் உயரமுள்ள பெருவிரல் தடிமனுள்ள கம்பைக் கீழே போட வேண்டும். 

Updated On :21 ஜனவரி 2018, 12:15 pm IST

களைஞர்கள் மட்டுமே விளையாடும் விளையாட்டு இது. முதலில் பூவா, தலையா போட்டுப் பார்ப்பார்கள். அதில் தோற்றவர் குறிப்பிட்ட இடத்தில் தன் உயரமுள்ள பெருவிரல் தடிமனுள்ள கம்பைக் கீழே போட வேண்டும். 

மற்ற கம்புக்காரர்கள் அரை கம்புக்காரர்கள் தங்களைத் தொட்டு விடாமல் அந்தக் கம்பை தென்னி வீச வேண்டும். கம்பை யாரும் தென்னாத அளவுக்கு பாதுகாக்க வேண்டியது சம்பந்தப்பட்ட கம்புக்காரரின் பொறுப்பு. அருகில் வருபவரைத் தொட முயலும் போது அடுத்தவர் அந்தக் கம்பை வீசி விடுவார்.

இப்போது தென்னி வீசியவனைத் தொட ஓடுவான். மற்றவன் கம்பை தென்ன வருவான். இப்படியே ஒருவரை அலைக்கழிப்பது தான் விளையாட்டு. தொட வரும்போது வேகமாக ஓட வேண்டியிருக்கும்.

இப்படியே கம்பைத் தென்னிக் கொண்டு ஊருக்கு வெளியே கூட ஓடி விடுவார்கள். ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த விளையாட்டு இது.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.