லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாட்டி வைத்தியம்

தண்ணீர் தாகம் தீரவில்லை எனில், அரச இலையை ஊற வைத்து, அந்த நீரைக் குடித்தால் தீராத தாகமும் தீரும்.

Published On :28 ஜூன் 2026, 4:05 am IST

தண்ணீர் தாகம் தீரவில்லை எனில், அரச இலையை ஊற வைத்து, அந்த நீரைக் குடித்தால் தீராத தாகமும் தீரும்.

-விமலா சடையப்பன், காளனம்பட்டி.

நெய்யில் வெள்ளை வெங்காயத்தை வதக்கி, சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

-குலசை நஜ்முதீன், மாம்பாக்கம்.

வெங்காயத்தைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதை நீரில் போட்டு கொதிக்கவிட்டுக் குடித்தால் நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு உடனே குணமாகும்.

-த.நாகராஜன், சிவகாசி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.