பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வேப்பம் பூ வற்றல்...

ஜவ்வரிசி வடாம் முத்து முத்தாக இருக்க வேண்டும் என்றால், ஜவ்வரிசியை ஊற வைக்காமல் தண்ணீருடன் சேர்த்துக் கிளற வேண்டும்.

News image

வேப்பம் பூ

Updated On :7 ஜூன் 2026, 4:05 am IST

நாகஜோதி கிருஷ்ணன்

ஜவ்வரிசி வடாம் முத்து முத்தாக இருக்க வேண்டும் என்றால், ஜவ்வரிசியை ஊற வைக்காமல் தண்ணீருடன் சேர்த்துக் கிளற வேண்டும்.

வடாம் செய்ய, மாவுக் கூழ் கிளறி ஆறிய பிறகே மாவை வட்டமாக ஊற்ற வேண்டும். சூடாக ஊற்றினால் கட்டி கட்டியாக இருக்கும்.

வடாம் செய்யும் கூழ் மாவை ஒரு சிறு குழிக் கரண்டியில் எடுத்து துணியில் வட்ட வட்டமாக ஊற்றினால், வடாம் அழகாக வட்டமாக வரும்.

குழம்பு, கருவடாம் செய்யும்போது கொத்துமல்லித் தழையை அரைத்துச் சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

வடாம் மாவுக் கூழ் கிளறும்போதே கட்டி பெருங்காயத்தை ஊறவைத்து, அந்த நீரைக் கலந்தால் வடாம் மணமாக இருப்பதுடன் எளிதில் செரிமானம் ஆகும்.

புளித்த தயிரில் வேப்பம் பூவைப் போட்டு நன்றாக வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொண்டால், வேப்பம் பூ வற்றல் கிடைத்துவிடும்.

வடாம் செய்யும்போது, பழைய சாதத்துடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்தால் வடாம் மிகவும் சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.