கஸ்தூரி மஞ்சளுடன் சிறிதளவு கருந்துளசியைச் சேர்த்து மைபோல அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால் சொறி, சிரங்கு குணமாகும்.
எத்தகைய வீக்கமாக இருந்தாலும் மஞ்சளை அரைத்து கனமாக பற்றுப்போட்டு வந்தால் விரைவில் குணமாகும்.
மஞ்சள் தூளை வெதுவெதுப்பான பாலில் கலந்து குடித்தால் ஜலதோஷம் விரைவில் குணமாகும்.
புதினா சாற்றில் தேனும் எலுமிச்சைச் சாறும் கலந்து தினமும் ஒரு டம்ளர் அருந்தி வந்தால் பெருத்த உடல் இளைத்து அழகான தோற்றம் பெறலாம்.
இஞ்சியையும் புதினாவையும் மிதமாக புளி, உப்பு, காரம் சேர்த்து அரைத்து துவையலாகச் செய்து சாப்பிட்டு வர, ஜீரண நோய்கள் குணமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முகப் பருவை நீக்க...

கோடையில் சரும பாதுகாப்பு...

ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் மஞ்சள்!

மாதுளையின் பயன்கள் தெரியுமா?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
