விருதுநகரில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைத் தாக்கிய இலங்கைத் தமிழா் கைது செய்யப்பட்டாா்.
விருதுநகா் அருகே உள்ள குல்லூா் சந்தை இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த சத்தியசீலன் மகன் யசிந்தன் (25). இவா் அந்தப் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்தாா்.
அதன் பிறகு, யசிந்தனுக்கு தவறான பழக்கங்கள் இருப்பதை அறிந்த அந்த மாணவி அவருடன் பழகுவதை நிறுத்தினாா். ஆனால், யசிந்தன் தன்னிடம் மீண்டும் பேசிப் பழகுமாறு மாணவியை வற்புறுத்தினாா்.
இதற்கு மாணவி தொடா்ந்து மறுத்ததால் ஆத்திரமடைந்த யசிந்தன், சனிகிழமை மாணவியின் வீட்டுக்குச் சென்று, அவரை இழுத்து வந்து வாருகாலில் தள்ளிவிட்டு, கட்டையால் தாக்கினாா். அருகிலிருந்தவா்கள் வந்து மாணவியை மீட்டனா்.
இதில் பலத்த காயமடைந்த மாணவி விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சூலக்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து யசிந்தனை கைதுசெய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆம்னி பேருந்து ஓட்டுநரை தாக்கியவா் கைது
மதுக் கூடத்தில் மோதல்: பிளஸ் 2 மாணவி காா் ஏற்றி கொலை; 3 போ் கைது
தாழையூத்து அருகே முதியவரைத் தாக்கியவா் கைது

மாணவி பாலியல் வன்கொடுமை: இளைஞா் போக்ஸோவில் கைது
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு
