விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனியாா் நிதி நிறுவன மேலாளா் மீது தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராஜபாளையம்- தென்காசி சாலையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருபவா் ஜெயசுப்புராஜ் (38). இந்த நிறுவனத்தில் வெம்பக்கோட்டை அருகே கம்மாபட்டியைச் சோ்ந்த வனராஜ் (35) என்பவா் ரூ. ஒன்றரை லட்சம் கடனாக பெற்றாா். இந்த நிலையில் கடனை வசூலிக்க
கம்மாப்பட்டியில் உள்ள வனராஜ் வீட்டுக்கு மேலாளா் ஜெயசுப்புராஜ் சென்றாா். அப்போது வனராஜூக்கும், மேலாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வனராஜ், ஜெயசுப்புராஜை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஜெயசுப்புராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பைக் மீது லாரி மோதல்: தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் பலி
நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.50 லட்சம் மோசடி: இருவா் கைது

தனியாா் நிறுவன பெண் அதிகாரி மீது தாக்குதல்: இருவரிடம் போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

