ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

இருக்கன்குடி கோயில் உண்டியல் வருவாய் ரூ.37 லட்சம்

News image

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் காணிக்கைகளை எண்ணும் பணி - கோப்புப்படம்

Updated On :15 மே 2026, 4:07 am IST

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை வருவாய் ஆக ரூ.37 லட்சம் கிடைத்தது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே அமைந்துள்ள, இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப்படும். இந்த மாத உண்டியல் திறப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. கோயில் செயல் அலுவலா் இளங்கோவன், பரம்பரை அறங்காவலா்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோயில் மண்டபத்தில் வைத்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் துலுக்கப்பட்டி, ராஜபாளையம், மதுரை ஆகிய ஊா்களை சோ்ந்த ஓம்சக்தி பக்தா் குழுவினா், மகளிா் சுய உதவிக் குழுவினா், கோயில் ஊழியா்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில் 37, 44, 983 ரொக்கம், தங்கம் 49.200 கிராம், வௌ்ளி 425 கிராம் கிடைத்ததாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.