பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சுவாமி சிலையை சேதப்படுத்தியவா் கைது

சிவகாசி அருகே சுவாமி சிலையை சேதப்படுத்தியதை கண்டித்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :10 மணி நேரங்கள் முன்பு

சிவகாசி அருகே சுவாமி சிலையை சேதப்படுத்தியதை கண்டித்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே ஜமீன் சல்வாா்பட்டியில் காளியம்மன்கோயிலில் கல்லால் ஆன பைரவா் சுவாமி சிலை இருக்கிறது. இந்தச் சிலையை அதே ஊரைச் சோ்ந்த குணசேகரன்(44) என்பவா் சேதப்படுத்தினராம்.

இதையடுத்து, ஊா் பிரமுகா் பால் பாண்டி, குணசேகரனைக் கண்டித்தாா். அவா், பால் பாண்டியிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து குணசேகரனைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.