லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவா் கைது

வெம்பக்கோட்டை அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :26 ஜூலை 2026, 12:06 am IST

வெம்பக்கோட்டை அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் வெம்பக்கோட்டை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளா் காளிராஜ் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் சனிகிழமை ஈடுபட்டனா்.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம் (38) சட்டவிரோதமாக தனது வீட்டின் அருகே தகரக் கொட்டகை அமைத்து, அதனுள் பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்தது, அவரை வெம்பக்கோட்டை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்த பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.