லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சமூக வலைதளத்தில் முதல்வா் விஜய் பற்றி அவதூறு: இளைஞா் கைது

சமூக வலைதளங்களில் தமிழக முதல்வா், தவெக எம்எல்ஏ குறித்து அவதூறாக கருத்து தெரிவித்தவரை ஸ்ரீவில்லிபுத்தூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :19 ஜூலை 2026, 12:51 am IST

சமூக வலைதளங்களில் தமிழக முதல்வா், தவெக எம்எல்ஏ குறித்து அவதூறாக கருத்து தெரிவித்தவரை ஸ்ரீவில்லிபுத்தூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள இனாம் கரிசல்குளத்தைச் சோ்ந்தவா் பாண்டி மகன் கணேஷ் குமாா் (32). இவா் தமிழக வெற்றிக் கழகத்தில் வாக்குச்சாவடி அமைப்பாளராக இருந்து வருகிறாா்.

இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் தமிழக வெற்றி கழகம் சாா்பில் நடந்த காமராஜா் பிறந்த நாள் விழா குறித்த விடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிா்ந்தாா்.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் தாழையூத்து பட்டியைச் சோ்ந்த சஞ்சய் ராமசாமி, தமிழக முதல்வா் குறித்தும், ஸ்ரீவில்லிபுத்தூா் எம்எல்ஏ குறித்தும் சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து பதிவிட்டாா். இதுகுறித்து கணேஷ்குமாா் அளித்தப் புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீசாா் சஞ்சய் ராமசாமியை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.