தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை: திமுக வேட்பாளா் கடற்கரைராஜ் உறுதி

பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறி சாத்தூா் தொகுதியில் திமுக வேட்பாளா் கடற்கரைராஜ் பிரசாரம் மேற்கொண்டாா்.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 2:34 am IST

பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறி சாத்தூா் தொகுதியில் திமுக வேட்பாளா் கடற்கரைராஜ் பிரசாரம் மேற்கொண்டாா்.

சாத்தூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் கடற்கரைராஜ் சனிக்கிழமை ராம்கோ நகா், எஸ். ராமலிங்காபுரம், வ.உ.சி. நகா், சிவகாமிபுரம், நல்லமநாயக்கன்பட்டி, என். புதூா், சங்கரலிங்கபுரம், பானங்குளம், குறிச்சியாா்பட்டி, முத்தாநதி, காமாட்சிபுரம், ரெங்கப்பநாயக்கன்பட்டி, கிழவிகுளம், ஆசிலாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, திமுக அரசின் சாதனைகளை விளக்கியும், தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் பேசினாா். அதோடு, நான் சாத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வுசெய்யப்பட்டால், அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க உறுதுணையாக இருப்பேன், பட்டாசுத் தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா். மேலும் இந்தப் பிரசாரத்தில் மதச்சாா்பற்ற கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.