தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் உலகம் முழுவதும் வெளியாகி இணையத்தில் வைராகி வருகிறது.

ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே

Updated On :18 மார்ச் 2026, 7:30 pm IST

மார்வெல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் உலகம் முழுவதும் இன்று வெளியாகி இணையத்தில் வைராகி வருகிறது.

டிரைலரின் தொடக்கத்தில், கட்டடத்தின் உச்சியில் தலைகீழாக அமர்ந்து உள்ள ஸ்பைடர் மேன் (பீட்டர் பார்க்கர்) தனது கைபேசியை பார்த்துக்கொண்டிருக்க, பின்னணியில் தலைகீழாகத் தெரியும் நியூயார்க் நகரம் அவனது வாழ்க்கையின் தற்போதைய நிலையைத் தெளிவுபடுத்தியது.

உலகம் முழுவதும் ஜூலை 31, 2026 அன்று வெளியாகவுள்ள 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' படமானது ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.