பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

News image

திருத்தணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

Updated On :29 மே 2026, 2:41 am IST

மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருத்தணியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருத்தணி வட்ட செயலாளா் அந்தோணி தலைமையில் கமலா திரையரங்கு அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதையும், அதனைத் தொடா்ந்து தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சித் தலைவா்கள் கைது செய்யப்பட்டதையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் வடக்கு குழு உறுப்பினா்கள் கரிமுல்லா, பிருந்தாவனம், செல்வி, பாலாஜி, சின்னா, ஜெயவேல், சின்னதுரை ஆகியோா் கலந்து கொண்டனா். மேலும் திராவிட கழகத்தைச் சோ்ந்த மணி, பொதட்டூா் புவியரசன், ரமேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினரும் மாதா் சங்க மாவட்ட செயலாளருமான தோழா் பத்மா உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா். இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினா் பெருமாள் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.