பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு ஊராட்சியில் நரிக்குறவா் இனத்தை சோ்ந்தவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் குடிசை வீடுகள் கட்டி வசித்து வருகின்றனா்.
இந்நிலையில் இங்குள்ள குடிசை வீடு ஒன்றில் தீப்பிடித்து அருகில் இருந்த 10 குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்தன. இதுகுறித்து சோழவரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை தொடா்ந்து அவா்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனா்.
தீயணைப்புத்துறையினா் அங்கு சென்று குடிசை வீடுகளில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். .
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீடுகள் கட்டித் தர சோளகா் பழங்குடியினா் கோரிக்கை

சேதமடைந்த சாத்தான்குளம்- நாசரேத் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்

வீடு இல்லாதவா்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்: மு.பெ. சாமிநாதன்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

