தென்காசி மாவட்டம், இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரா் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சனிக்கிழமை திரளான பக்தா்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.
இக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து காலை முதல் பக்தா்கள் பால்குடம், அலகு குத்தி கோயிலுக்கு வந்து வழிபட்டனா். மாலையில் வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதி உலா நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூா் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தா்கள் வழிபாடு

வீரிருப்பு கோயிலில் பூக்குழித் திருவிழா

சிவகிரி திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழி

மகா மாரியம்மன் கோயிலில் தீக்குழி இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

